ஞாயிறு, 21 அக்டோபர், 2012

நவராத்திரியில் கர்நாடக இசையை கேட்டு மகிழ்வோம் - 5

இன்று சங்கீத கலாநிதி டி.என். சேஷகோபாலன் அவர்களின் மிக அருமையான கீரவாணி ராகத்தில் அமைந்த பாடலைக் கேட்டு  மகிழ்வோம். "அம்பவாணி " என்ற இந்த பாடல் கேட்க மிக மிக சுகமாக இருக்கிறது. மனதார கேட்டு  ரசிக்கவும்.




அடுத்து சங்கீத கலாநிதி செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர் அவர்களின் ஆனந்த பைரவி ராகத்தில் அமைந்த "மரிவே" என்ற பாடலை கேட்டு மகிழ்வோம். பாலமுரளி அவர்கள் வயோலா வாசித்துள்ளார்கள்.


1 கருத்து: